இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.
முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 190 ரன் எடுத்தது.
அணியில் அதிகபட்சமாக யுவராஜ் சிங்க் 53 ரன்னும் டோனி 38 ரன்னும் எடுத்தனர்.
191 ரன் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 10.20 மணி நிலவரப்படி 1 விக்கெட் இழப்பிற்கு 7 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

No comments:
Post a Comment