டெஹரான்: ஈரானில் போதை கடத்தல், கொலை, கற்பழிப்பு, கடத்தல், கள்ளக்காதல் ஆகிய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடந்தாண்டு இது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 179 பேர் தூக்கிலிடப்
பட்டனர். இந்த ஆண்டில், 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் கெர்மான்ஷா நகரில் போதை கடத்திய ஏழு பேரும், சிஸ்தான் - பலூசிஸ்தான் மாகாணத்தில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட ஒரு நபரும் நேற்று தூக்கிலிடப் பட்டனர்.
No comments:
Post a Comment