காஷ்மீர்: காஷ்மீரில் சம்பா மாவட்டத்தில் இந்திய எல்லைப்பகுதி ராணுவச் சாவடியை நோக்கி பாகிஸ்தான் படையினர் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் ராக்கெட் மூலம் எறிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து எல்லை பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டினால் இருதரப்புக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனத் தகவல் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment