முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 27, 2012

திருவாரூர் அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

திருவாரூர், ஜன.27: திருவாரூர் அருகே வைப்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று மதியம் சத்துணவு சாப்பிட்ட 31 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் திருவாரூர் அரசுக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஆபத்து ஒன்றும் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

No comments:

Visitors