சென்னை: விமானத்தில் வந்த மகனை அழைத்துச் செல்ல வந்த நடிகை வனிதாவிற்கும், அவரது தந்தை நடிகர் விஜயகுமாருக்கும் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. நடிகை வனிதாவின் 9 வயது மகன் ஸ்ரீஹரி, விஜயகுமாரிடம் இருக்கிறார். இதுபற்றி ஏற்கனவே விஜய குமார் மீது, வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஐதராபாத்தில் இருந்து ஸ்ரீஹரியை நேற்று இரவு விஜயகுமார் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தார். விமான நிலையம் சென்று தனது மகனை ஒப்படைக்கும்படி வனிதா கேட்டார். விஜய குமார் மறுத்ததால் இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
ஐதராபாத்தில் இருந்து ஸ்ரீஹரியை நேற்று இரவு விஜயகுமார் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தார். விமான நிலையம் சென்று தனது மகனை ஒப்படைக்கும்படி வனிதா கேட்டார். விஜய குமார் மறுத்ததால் இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
No comments:
Post a Comment