நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் தாவரவியல் பாடத்தில் மாநிலத்தில் முதல் இரண்டு இடங்களையும் முஸ்லிம் மாணவிகள் இடம் பெற்றுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ரஹ்மத் அறக்கட்டளை நடத்தும் ரஹ்மத் மெட்ரி்க் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி அய்னுல் மர்லியா தாவரவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று அப்பாடப்பிரிவில் மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சிப் பெற்றுள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் மொத்த மதிப்பென்னில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.

3 comments:
Masha Allah... Happy to hear that.
I would like to advice sister(Aynul Marliya) to choose Medical field.. Insha allah she will get the seat easily ....
Every student has to take this challenge target with full confident.
Post a Comment