முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 27, 2010

சுனாமி நினைவு நாளில் மற்றொரு சோக சம்பவம்

கீழக்கரை: சுனாமி சோக சம்பவத்தின் 6வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமியில் பலியாகினர். அதே தினத்தில் நேற்று ராமநாதபுரம் கடல் 13 உயிர்களை பலி வாங்கியுள்ளது. இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பெரியபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடல்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று விட்டனர். விபத்துக்குள்ளான படகை செலுத்திய அயூப்கான் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு படகை செலுத்திய ரசூல் தப்பியோடி விட்டார்.

No comments:

Visitors